உலகம்

இந்தோனேஷியாவில் மிகப்பெரிய எரிமலை சீற்றம்

இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளது.

லம்புங் மாகாணத்தில் இருக்கும் அனக் ரகடவ் (Anak Krakatau) எரிமலை கடந்த ஆண்டு வெடித்து சிதறியபோது, கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டுள்ளது.

இதில் 430 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது அந்த எரிமலையில் இருந்து 1 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல்கள் வீசியெறிபட்டு வருகின்றன.

எரிமலை வெடித்து சிதறுவதால், அதை சுற்றி 2 கிலோ மீட்டர் பரப்புளவு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்

பேரூந்து தீ பிடித்ததில் 46 பேர் பலி

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

editor