உலகம்

இந்தோனேஷியாவில் மிகப்பெரிய எரிமலை சீற்றம்

இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளது.

லம்புங் மாகாணத்தில் இருக்கும் அனக் ரகடவ் (Anak Krakatau) எரிமலை கடந்த ஆண்டு வெடித்து சிதறியபோது, கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டுள்ளது.

இதில் 430 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது அந்த எரிமலையில் இருந்து 1 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல்கள் வீசியெறிபட்டு வருகின்றன.

எரிமலை வெடித்து சிதறுவதால், அதை சுற்றி 2 கிலோ மீட்டர் பரப்புளவு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

நிர்பயா வழக்கு 17ம் திகதி வரை  ஒத்திவைப்பு

மாலைதீவு ஜனாதிபதிக்கு சூனியம் செய்ய முயன்ற அமைச்சர் கைது!

அடுக்கு மாடி குடியிருப்பில் குண்டுவெடிப்பு- மூவர் உயிரிழப்பு