உள்நாடு

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கை மாணவர்கள்

(UTV|கொழும்பு) – இந்தியாவில் இருந்த 101 இலங்கை மாணவர்கள் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவின் அமிர்தசரஸில் இருந்து இந்த மாணவர்களை அழைத்துவருவதற்காக சென்ற சிறப்பு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் தற்போது இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கான அறிவித்தல்

பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்

நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு