உள்நாடு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒரு தொகுதி மருந்து

(UTV | கொழும்பு) – இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 101 வகையான மருந்துகளும் சத்திரசிகிச்சை உபகரணங்களும் எதிர்வரும் புதன்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தோனேசிய அரசாங்கத்திடம் இருந்து 340 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.

Related posts

இன்று இரவு இயக்கப்படவிருந்த தபால் ரயில் சேவைகள் இரத்து

editor

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

வெளிவிவகார அமைச்சர் நியூயோர்க்கில் ஐ.நாடுகள் பொதுச் சபை அமர்வில்