உலகம்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நில அதிர்வு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.

3.9 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நில அதிர்வவினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எவ்வித செய்திகளும் வௌியாகவில்லை.

Related posts

கொவிட் 19: பீஜிங் நகரத்துக்கு திரும்புபவர்களை தனிமைப்படுத்த தீர்மானம்

காசாவில் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு

editor

சீன அதிருபடன் ஜோபைடன் இன்று பேச்சுவார்த்தை