உள்நாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் LIOC எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு

(UTV | கொழும்பு) –   இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று(28) காலை கொழும்பில் உள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு விஜயம் செய்தார்.

லங்கா ஐஓசியின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தாவினால் இந்த விஜயத்தின் போது எரிபொருள் விநியோக நிலைமை குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மார்ச் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை முன்னிட்டு டாக்டர் ஜெய்சங்கர் நேற்று(27) இலங்கை வந்தடைந்தார்.

Related posts

எப்பொழுதும் நாட்டை முதன்மைப்படுத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே எமது நோக்கமாகும் – சஜித்

editor

கல்விசாரா ஊழியர்கள் சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில்…!

HMPV ஆபத்தான வைரஸ் தொடர்பில் விசேட அவதானம்