உள்நாடு

இத்தாலியில் இலங்கையர் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை

(UTV|கொழும்பு) – இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என இத்தாலிக்கான இலங்கை பதில் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிட இந்தியா உதவுகிறது

எதிர்வரும் திங்களன்று 21ஆவது அரசியலமைப்பு அமைச்சரவைக்கு

இன்றும் அனைத்து பொருளாதார மையங்களும் திறக்கப்பட்டுள்ளன