உலகம்

இத்தாலியில் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV|இத்தாலி) –  கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 19 பேர் பலி

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பின், பதில் தாக்குதலை மேற்கொண்ட ஈரான்!

editor