உள்நாடு

இதுவரை 892 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 4 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 892 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிகை 2,081 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கொவிட் -19 தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

உலகத் தமிழர் பேரவையினரின் வெற்றியிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது – சம்பந்தன் தெரிவிப்பு