உள்நாடு

இதுவரை 888 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 3 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 888 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பண மோசடி – இந்திய பிரஜை ஒருவர் கைது

தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணமும் அதிகரிப்பு