உள்நாடு

இதுவரை 821 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த கடற்படை வீரர்களில் இதுவரை 821 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினென்ட் கொமாண்டர், இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் 904 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று நள்ளிரவு மதல் பேரூந்து கட்டணங்களில் மாற்றம்

ஜனாதிபதி மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கு இடையில் கலந்துரையாடல்

மீட்டியாகொடவில் துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி!

editor