உள்நாடு

இதுவரை 32,816 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி

(UTV|கொழும்பு)- தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த இதுவரை 32,816 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்திருப்பதாக கொவிட் 19 வைரசை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 228 பேர் தனிமை படுத்தலை நிறைவு செய்து இன்று தமது வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

முப்படையினரால் நடத்தப்படும் 65 மத்திய நிலையங்களில் 7,058 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகும் நிலை

பாதுக்க பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி தாக்குதல் நடத்திய பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கைது

editor

பல பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை