உள்நாடு

இதுவரை 2094 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2094 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,753 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அனைத்து இன மக்களுக்கும் உரிய முறையில் சேவை – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor

கடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேர் பலி

ரயில் மோதியதில் ஒருவர் பலி – மதவாச்சியில் சோகம்

editor