உள்நாடு

இதுவரை 135 பேர் கைது

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரையில் 37 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

சாவகச்சேரி வைத்தியசாலை சர்ச்சை: கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

பஸ் சேவைகள் குறித்து இதுவரை 143 முறைப்பாடுகள்

editor

வார்த்தைகள், அறிக்கைகளை விட நாட்டுக்கு செயல்களே முக்கியமாக அமைந்து காணப்படுகின்றன – சஜித் பிரேமதாச

editor