சூடான செய்திகள் 1

இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – பாகிஸ்தான் விமான சேவைகள் நாளை முதல்

(UTV|COLOMBO) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்ற நிலைமை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – பாகிஸ்தான், கராச்சி – லாஹோர் விமான சேவைகள் நாளை(05) மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Related posts

பிலிப்பைன்ஸுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகள் பலப்படுத்தப்படும்

மோட்டார் சைக்கிள்- பாரவூர்தி மோதுண்டு விபத்தில் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழந்துள்ளார்

நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்