சூடான செய்திகள் 1

இடி தாக்கிய இருவர் டிக்கோயா வைத்தியசாலையில்…..

(UTV|COLOMBO)-இடி தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

டிக்கோய மணிக்கவத்தை தோட்டத்தில் 26.04.2018.    3.  மணியளவில்   மாலை வேலை செய்து கொண்டிருந்த இரண்டு ஆண் தொழிலாளர்களே இவ்வாறு இடி தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்  பாதிக்கப்பட்ட இருவரும் அதி தீவிர சிகிச்சைபிரிவில் சிச்சை யளிக்கப்பட்டு வருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 மு.இராமச்சந்திரன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான ஆளும் தரப்பு அங்கத்தவர்கள்

இலங்கை – சீனா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வளர்ப்பது தொடர்பில் ஆலோசனை

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உலக நாடுகள் பல கண்டனம்