உள்நாடு

இசுறுபாய அலுவலகம் இன்று மீளவும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – பத்தரமுல்லையில் உள்ள இசுறுபாய அலுவலகம் இன்று(05) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இசுறுபாய அலுவலகம் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த கட்டடம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டதுடன், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மீண்டும் இன்று முதல் செயற்படவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்புக்கு வந்த குடும்பம் பயணித்த வாகனம் விபத்து

இதுவரை 842 கடற்படையினர் குணமடைந்தனர்

கண்டியில் மும் மத ஸ்தலங்களுக்கும் சென்று ஆசி பெற்ற ஜானாதிபதி (Photos)