சூடான செய்திகள் 1

ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது

(UTV|COLOMBO) யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரதேசத்தில் காவற்துறை அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள பல குற்றச் செயல்களுடன் சந்தேக நபர் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளதோடு  சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

மூன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்

அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பு