உள்நாடு

ஆளும் கட்சியைச் சேர்ந்த 41 பேர் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

(UTV | கொழும்பு) – ஆளும் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது.

இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

Related posts

இலங்கை பிரச்சினையில் சிக்கும் போதெல்லாம், ஒரு குடும்பத்தைப் போல முன்வந்து உதவும் இந்தியா – பிரதான பௌத்த மகாநாயக்க தேரர்

editor

பரீட்சைக்குச் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு – நுரைச்சோலையில் சோகம்

editor

இலங்கை – தாய்லாந்துக்கிடையில் விமான சேவைக்கு அமைச்சரவை அனுமதி