உள்நாடுசூடான செய்திகள் 1

ஆளும் கட்சி உறுப்பினர்களை அவசரமாக அழைத்த ஜனாதிபதி ரணில்!

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் நாளை (28) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

இதுவரை 811 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்