அரசியல்உள்நாடு

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் செந்தில் தொண்டமான்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து செந்தில் உட்பட்ட அறுவரின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

Related posts

கொழும்பில் மற்றுமொரு பகுதி முடக்கம்

உள்ளூராட்சித் தேர்தல் – புதிய செயலியை அறிமுகப்படுத்திய தேர்தல் ஆணைக்குழு

editor

மலையகம் 200யை முன்னிட்டு நுவரெலியா மற்றும் ஹட்டனில் இருந்து நடைபவணி.