அரசியல்உள்நாடு

ஆலையடி குப்பை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – விவசாயிகளிடம் உறுதியளித்தார் தவிசாளர் மாஹிர்

சம்மாந்துறை ஆலையடிவட்டையில் கொட்டப்படும் குப்பைகளால் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று (07) திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹிர் விஜயம் செய்ததுடன் விவசாயிகளுடனும் கலந்துறையாடினார்.

விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் விரைவில் தீர்வை பெற்றுதருவதாக தவிசாளர் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் உறுதியளித்திருந்தார்.

மேலும் இவ்விஜயத்தில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹிர் , சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.கே முஹம்மட் , சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக் றபீக் , ரிஸ்விகான் ,மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

-ஷாதிர் ஏ ஜப்பார்

Related posts

ஜோன்ஸ்டனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்கு

ஐந்து கிராமங்கள் தனிமைப்படுத்தலில் – புகையிரத திணைக்களத்தின் அறிவிப்பு

பல புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த தீர்மானம்

editor