உள்நாடுபிராந்தியம்

ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி

வாசனை திரவியங்கள் மற்றும் சவர்க்கார பொருட்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி தடம் புரண்டு உள்ளது.

குறித்த விபத்து கொட்டகலை ஹட்டன் பிரதான வீதியில் கிரிஸ்லஸ் பாம் பகுதியில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அதில் பயணித்த 2 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் என திம்புள்ள பத்தனை பொலிஸ்காரர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இன்று முதல் வரிகள் இரத்து – நிதியமைச்சு

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவையினை இரத்து செய்வது தொடர்பில் அவதானம்