உள்நாடு

ஆறு பேருக்கு மரண தண்டனை

(UTV|கொழும்பு) – 2011 ஆம் ஆண்டு 30 வயதுடைய நபர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காண்பட்ட ஆறு பேருக்கு காலி மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை பிறப்பித்துள்ளது.

Related posts

ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது

editor

ஜனாதிபதி அநுர மாலைத்தீவு புறப்பட்டார்

editor

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

editor