உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

காட்டு யானையால் நித்திரை இன்றி இராப்பகலாக வயல் நிலங்களை காவல் காக்கின்றோம் – தியாகராசா தெரிவிப்பு

editor

கொரோனா பிடியில் மேலும் 2,568 பேர் சிக்கினர்

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் மனு தள்ளுபடி

editor