உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தச்சர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக மொரட்டுவ குறுஸ்ஸ சந்தியிலிருந்து காலி வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

Related posts

மறு அறிவிப்பு வரும் வரை வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்லத் தடை

editor

கட்டுநாயக்க விமான நிலைய வௌியேறும் பகுதி பொது மக்களுக்காக திறப்பு

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் விசேட சந்திப்பு!