உள்நாடு

“ஆர்ப்பாட்டத்திற்கு இராணுவ மோட்டார் சைக்கிள்களை அனுப்பியது தவறு”

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்திற்கு அருகாமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இராணுவ மோட்டார் சைக்கிள்களை அனுப்பியது தவறு என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் காட்சிகளை தான் அவதானித்ததாகவும், சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகள் பக்கத்தில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஆயுதங்கள் கொண்டு வருவதை ஏற்க முடியாது. இவை அனுப்பப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. சீருடையில் இருப்பவரை தாக்குவது தவறு. இராணுவத்தை தாக்குவது தவறு. இராணுவத்தை தாக்குவதும், இராணுவம் பொலிசாரை தாக்குவதும் தவறு”

Related posts

இலங்கையில் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்ய இந்தியா தயார்

சனத் நிஷாந்தவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பெப்ரவரி 2 ஆம் திகதி!

கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

editor