உள்நாடு

ஆர்ப்பாட்டகாரர்களால் ஜனாதிபதி செயலகம் முற்றுகை : தொடர்ந்தும் பதற்ற நிலை

(UTV | கொழும்பு) –  ’74 வருட சாபக்கேட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்’ என்ற தொனியில் சோசலிச வாலிபர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டதாரர்கள் ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

மேலும், காலி முகத்திடல் லோட்டஸ் சுற்றுவட்டார வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு

இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

editor

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு தலைவர் நியமனம்