அரசியல்உள்நாடு

ஆயுதப்படையினரை அழைத்தார் ஜனாதிபதி அநுர – அதிவிசேட வர்த்தமானி வெளியானது

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவு அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

Related posts

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரம்

இன்றும் 2,000 இற்கும் அதிகமானோர் நோயில் இருந்து மீண்டனர்

பயங்கரவாத தடை சட்ட ஒழுங்கு விதிகள் சட்டத்திற்கு முரணானவை : வழக்கிலிருந்து சிவாஜி முற்றாக விடுதலை – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு