சூடான செய்திகள் 1

ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் இருவர் பலி

(UTV|COLOMBO)-எல்ல, கொரக்கா பிரதேசத்தில் பாணதுறை- அனுராதபுரம் வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 34 மற்றும் 35 வயதுடயவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

Related posts

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதில் புதிய தீர்மானம்

அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தம்

தென்மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம்