சூடான செய்திகள் 1

ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் தடை

(UTVNEWS | COLOMBO) -கிரிபத்கொட பகுதியில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததினால்சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

குறித்த மரத்தை அப்புரப்படுத்தும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Related posts

☺️ புத்தாண்டின் பின் முக்கிய அரசியல் சம்பவங்கள்!!!

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி வழங்கியதை மறுக்கும் சீனா

தொற்றுக்குள்ளான மேலும் 15 நோயாளிகள் பூரண குணமடைந்தனர்