உலகம்

ஆப்கானில் குண்டுவெடிப்பு – 7 பேர் பலி.

(UTV | கொழும்பு) –

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று மாலை குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

டேஷ்-இ பர்ஷி பகுதியில் 27 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியுள்ளது. குறித்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவை 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியது

editor

உலக அளவில் 65 இலட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்