உள்நாடு

ஆனைவிழுந்தான் – ஐவரடங்கிய குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

 (UTV | கொழும்பு) – ஆனைவிழுந்தான் சரணாலயத்திற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் அறிக்கை, அமைச்சர் C.B. ரத்னாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய ​மேலும் 181 இலங்கையர்கள்

புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

editor