உள்நாடு

ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி மோசடி குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கவும், ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்தவும் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 346 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிணையில் விடுதலை

கோப் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு!