உள்நாடு

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் மீள திறப்பு

(UTV | கொழும்பு) – பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகமும், ஏனைய பிராந்திய அலுவலகங்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதனை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அனுமதி

மெனிங் சந்தையை திறந்து வைக்க அரசாங்கம் தீர்மானம்

இலங்கைக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான்

editor