அரசியல்உள்நாடு

ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் எந்த அபிவிருத்தியும் இல்லை – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு களுத்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டபோதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

Related posts

அருவக்காடு குப்பை திட்டத்தை மீண்டும் விரைவில் ஆரம்பிக்கத் திட்டம் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை

பாண் விலை ரூ.30 இனால் அதிகரிப்பு

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான திகதி வெளியானது