உள்நாடு

ஆடை தொழிற்துறை பணியாளர்களுக்கு முற்கொடுப்பனவுடன் வேதனம்

(UTVNEWS | COLOMBO) –ஆடை தொழிற்துறையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இந்த மாத வேதனம் மற்றும் பண்டிகை கால முற்கொடுப்பனவை வழங்குவதற்கு ஆடை உற்பத்தி சம்மேளனம் மற்றும் முதலாளிமார் சம்மேளனமும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை வேலை வாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

மீண்டும் இலங்கையில் நிலநடுக்கம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை

editor