உள்நாடு

ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

(UTV|கொழும்பு) – வருடத்தின் நடுப்பகுதிகளில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதன் காரணமாக பல்வேறு தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினருக்கு பிணை!

editor

சிறுவர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் அன்பளிப்பு!

editor

குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் கைது

editor