சூடான செய்திகள் 1

ஆசிரியர் சேவை சங்கத்தினர் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் நாளை(26) மற்றும் நாளை மறுதினம்(27) சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட ஆசியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததன் காரணமாக கூர்த்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தினங்களில் உயர் தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்தும் ஆசிரியர்கள் விலக தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆறு லட்சம் குடும்பங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் சமுர்த்தி வழங்கும் நிகழ்வு

சுற்றிவளைப்புகளில் சந்தேகத்தின் அடிப்படையில் 27 பேர் கைது

திடீர் மின் துண்டிப்பை அறிவிக்க புதிய செயலி அறிமுகம்