உள்நாடு

‘ஆசியாவின் ராணி’ இலங்கையில் கண்டுபிடிப்பு

(UTV | கொழும்பு) –  ‘ஆசியாவின் ராணி’ என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நீலக்கல் 310 கிலோகிராம் எடை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யாழில் கேரளா கஞ்சா மீட்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் 351 பேர் கைது

வாகன இறக்குமதிக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி