அதிவேக வீதியில் பயணிக்கும் அனைத்து வாகனங்களினதும் சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டியை அணிவதை கட்டாயமாக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து பெருந்தெருக்கள் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிட்டுள்ளது.