உள்நாடு

அஸ்வெசும நலன்புரி சபையின்  தலைவர் இராஜினாமா!

அஸ்வெசும நலன்புரி சபையின் தலைவர் தனது இராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளார்.

இந்த நியமனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆகஸ்ட் 24, 2023 அன்று அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் செய்யப்பட்டது.

இதேவேளை, அஸ்வெசும மதிப்பெண்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் நியமிக்கப்பட்ட மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் விசாரணைக் குழுவால் விசாரிக்கப்படுகின்றன.

Related posts

15 வருடங்களுக்கு பின்னர் இறக்குமதியான உப்பு

editor

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயார் – ராஜித்த சேனாரத்ன

editor

நாடாளுமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு