சூடான செய்திகள் 1

அவிசாவளை வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS|COLOMBO) – அவிசாவளை – கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிவிட சந்தியில் மரம் ஒன்று வீழ்ந்துள்ளதன் காரணமாக இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புத்தளத்தில் கொரோனாவிற்கு இலக்கான நபர் குணமடைந்தார்

சீருடைக்கான காசோலையின் காலாவதி திகதி மேலும் நீடிப்பு

இ.போ.ச தொழிற்சங்கங்கள் சில பணிபுறக்கணிப்பில்