உள்நாடு

‘அவசர நிலை பிரகடனம் என்பது ஜனநாயக விரோத கொடூரமான செயல்’

(UTV | கொழும்பு) – அவசர நிலை பிரகடனம் என்பது ஜனநாயக விரோத கொடூரமான செயல் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கையில்;

நமது தாய்நாட்டின் அமைதியை விரும்பும் குடிமக்கள் ஒரு ஜனநாயக சமூகத்தில் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான புனித பாக்கியத்தைப் பெற்றுள்ளனர். வாழ்க ஜனநாயகம் என தெரிவித்துள்ளார்.

Related posts

யூடியூப்பர் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

editor

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தில் இராஜதந்திர நெருக்கடி?

தேசிய பாதுகாப்பும் பொது மக்கள் பாதுகாப்பும் ஆபத்தில் – சஜித் பிரேமதாச

editor