உள்நாடு

அவசர திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு

(UTV |  காலி) – ஹிக்கடுவ உட்பட சில பகுதிகளுக்கு இன்று(30) 8 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் கொனபினுவல, கஹவ, தொடங்கொட, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அவசர திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரிவினைவாத டாலர்கள் நம் நாட்டில் முதலீடு செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை

மாமியாரை கொலை செய்துவிட்டு மருமகன் தப்பியோட்டம்

மூன்று மடங்காக அதிகரித்துள்ள பணத் தொகை – வருமானம் குறைந்தவர்களுக்கு ஜனாதிபதி செய்தி