உள்நாடு

அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவர் மாயம்

(UTV | களுத்துறை) – அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற பாடசாலைகள் மாணவர்கள் நால்வர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மூவர் காப்பாற்ற நிலையில் ஒருவர் காணமல் போயுள்ளார்.

குறித்த மாணவர்கள் களுத்துறையின் பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

editor

ஜனாதிபதியின் வருகையை அடுத்து 5 பேருக்கு வவுனியா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

editor