உள்நாடு

அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு கோட்டை அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் நாம் வினவிய போது இது உறுதிப்படுத்தப்பட்டதுடன், குறித்த இடத்திற்கு பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

எம்.கே.சிவாஜிலிங்கம் கைது

கொவிட்19 பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம்

கடற்படை தளபதி பியல் டி சில்வா அட்மிரலாக பதவி உயர்வு