உள்நாடு

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக் காரணமாக அலரி மாளிகை மூடப்பட்டதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது

பிரதமர் அலுவலகத்தில் அல்லது அலரி மாளிகையில் எந்தவொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அறிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொய் சாட்சிகளை உருவாக்கி எம்மை பழிவாங்க எண்ணினால் அதனை எதிர்கொள்ள தயார் – நாமல் எம்.பி

editor

எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்க போவதில்லை – விமல் வீரவன்ச

editor

கந்தான, மஹாபாகே ஆகிய பகுதிகள் முடக்கம்