சூடான செய்திகள் 1

“அல ரஞ்சி” கைது

(UTV|COLOMBO) பாதாள உலக குழுவின் உறுப்பினரான கெசல்வத்தை தினுக்கவின் மாமனாரான “அல ரஞ்சி” வாழைத்தோட்டத்தில் வைத்து பொலிஸ் அதிரப்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஹெரோயின் மற்றும் இரண்டு அறிவாள்களும் கைப்பற்றப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related posts

கலஹா சம்பவம்-பிரதேசவாசிகள் மீது கண்ணீர்புகை தாக்குதல்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் – வாக்களிப்பின்றி நிறைவேற்றம்

தேசிய பழ விவசாயிகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல்