சூடான செய்திகள் 1

அர்ஜுனை நாடு கடத்தும் ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம்

(UTVNEWS | COLOMBO) – சர்ச்சைக்குரிய பிணைமுறி வழக்கு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

உமா ஓயா திட்டம் – உயர் நீதிமன்றம் உடனடி அறிக்கையினை கோருகிறது

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்