உள்நாடுசூடான செய்திகள் 1

அர்ஜுன மற்றும் அஜானுக்கு எதிராக பிடியாணையை செயற்படுத்துமாறு உத்தரவு

(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செயற்படுத்துமாறு குற்றப்புலனாய்வுப் திணைக்களத்திற்கு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கியின் இரண்டாவது முறிகள் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டில் இவர்களை கைது செய்ய இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கோரிக்கை

ஶ்ரீலங்கன் விமான சேவையின் 4 விமான சேவைகள் இரத்து

யுவதியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது